திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிலங்கள் ரூ.10,000 கோடி மதிப்பில் ஆக்கிரமிப்பு? அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு செய்திகள்
4 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிலங்கள் ரூ.10,000 கோடி மதிப்பில் ஆக்கிரமிப்பு? அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு செய்திகள்
4 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற பா.ஜ.க தெருமுனை பிரசாரத்தில் அண்ணாமலை, தமிழகத்தில் குழந்தை முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பு இல்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க
சமையல் காஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – உற்பத்தி 30% அதிகரிப்பு என மத்திய அரசு அறிவிப்பு செய்திகள்
4 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

சமையல் காஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – உற்பத்தி 30% அதிகரிப்பு என மத்திய அரசு அறிவிப்பு

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றத்தால் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சமையல் காஸ் உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகத்தில் எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →